மன்னாரில் கொரோனா தொற்றுக்கு உள்ளான வயோதிப பெண் மரணம்
குறித்த வயோதிப பெண் கொரோனா தடுப்பூசி எதையும் பெற்றுக் கொள்ளவில்லை.
மாவட்டத்தில் தற்போது வரை 25 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 9 தினங்களில் மாவட்டத்தில் 160 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது வரை 2553 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் கொரோனா தொற்றுக்கு உள்ளான வயோதிப பெண் மரணம்
Reviewed by Author
on
November 10, 2021
Rating:
No comments:
Post a Comment