மன்னாரில் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக மீனவர்கள் பாதிப்பு
மன்னார் தீவக பகுதிகளை சூழ்ந்த கடல் பரப்பின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றமையினாலும் கடல் பகுதியில் அதீத காற்று வீசுவதனாலும் மீன் பிடி நடவடிக்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது
அதே நேரம் உள்ளூர் மீனவர்களுடைய படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு கடற்கரையை அண்மித்த பகுதிகளில் அடையவிடப்பட்டுள்ளமையும் காணக்கூடியதாக உள்ளது
மன்னாரில் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக மீனவர்கள் பாதிப்பு
Reviewed by Author
on
November 12, 2021
Rating:
Reviewed by Author
on
November 12, 2021
Rating:

No comments:
Post a Comment