அண்மைய செய்திகள்

recent
-

1,500 வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

நாடளாவிய ரீதியில் கிராமிய வீதிகளை புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 1,500 வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வீரகெட்டிய - மண்டாடுவ மைதானத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது

1,500 வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு Reviewed by Author on November 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.