அண்மைய செய்திகள்

recent
-

எரிபொருள் வாகனம் வெடித்துசிதறியதில் சியராலியோனில் 90க்கும் அதிகமானவர்கள் பலி

சியராலியோனில் எரிபொருள் வாகனமொன்று வெடித்துச்சிதறியதில் 90க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தொன்றின் பின்னர் வாகனத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த எரிபொருளை பிடிப்பதற்காக பெருமளவு மக்கள் திரண்டிருந்தவேளை வாகனம் வெடித்துச்சிதறியதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

பெருமளவு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது எரிகாயங்களுடன் பல பிரேதங்கள் காணப்படுகின்றன என தேசிய பேரிடர் முகாமைத்துவ பிரிவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.



எரிபொருள் வாகனம் வெடித்துசிதறியதில் சியராலியோனில் 90க்கும் அதிகமானவர்கள் பலி Reviewed by Author on November 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.