அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உயர்தர மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு

மன்னார் மாவட்டத்தில் 2022 ஆண்டுக்கான உயர் தர பரீட்சையை எதிர் கொள்ளும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை(25) காலை 9 மணி தொடக்கம் மன்/சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையில் இடம் பெற்று வருகின்றது உயர்தர பிரிவில் விஞ்ஞான பிரிவு மற்றும் கணித பிரிவு கற்கும் மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் முகமாக மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களை உள்ளடக்கி குறித்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்று வருகின்றது

 மேலும் வருகின்ற 30-01-2021,01-12-2021 மன்/புனித சவேரியார் ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலையிலும் குறித்த கருத்தரங்கு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது









மன்னாரில் உயர்தர மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு Reviewed by Author on November 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.