நண்பர்களுடன் கிணற்றில் நீந்தச் சென்ற மாணவன் நீரில் மூழ்கிப் பலி! - சுழிபுரத்தில் சம்பவம்.
மூளாய் வைத்தியசாலையில் இருந்து குறித்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவரது உயிர் பிரிந்தது.
குறித்த மாணவனின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது மூளாய் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ரஜீவன் என்ற 18 வயது மாணவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நண்பர்களுடன் கிணற்றில் நீந்தச் சென்ற மாணவன் நீரில் மூழ்கிப் பலி! - சுழிபுரத்தில் சம்பவம்.
Reviewed by Author
on
November 06, 2021
Rating:
No comments:
Post a Comment