நாட்டைத் திறப்பதா அல்லது முடக்குவதா என்பது மக்களின் நடத்தையைப் பொறுத்தே அமையும் - பொதுச் சுகாதார பரிசோதகா்கள் சங்கம்
இவ்வாறான முறையில் செயற்பட்டால் நாடு தொடர்ந்து ஆபத்தில் இருப்பதாகவும், நாட்டில் கொரோனா மிகவும் விரைவாகப் பரவுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித் துள்ளார்.
நாடு மீண்டும் விரைவில் மூடப்படும் நிலை ஏற்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டைத் திறப்பதா அல்லது முடக்குவதா என்பது மக்களின் நடத்தையைப் பொறுத்தே அமையும் என அவர் மேலும் வலியுறுத்தினார்
.
.
நாட்டைத் திறப்பதா அல்லது முடக்குவதா என்பது மக்களின் நடத்தையைப் பொறுத்தே அமையும் - பொதுச் சுகாதார பரிசோதகா்கள் சங்கம்
Reviewed by Author
on
November 19, 2021
Rating:
No comments:
Post a Comment