கேகாலையிலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது- எவருக்கும் பாதிப்பில்லை
வீட்டின் உரிமையாளர், தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பில் நீரை கொதிக்க வைத்து விட்டு குளியலறைக்கு சென்றவேளையில் இந்த வெடிப்புச் சம்பவம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தின்போது, சமையல் எரிவாயு கொள்கலனுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. ஆனால் அடுப்பு வெடித்து, அதன் பாகங்கள் சமையலறை முழுவதும் சிதறி காணப்பட்டன என வீட்டின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்
.
.
கேகாலையிலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது- எவருக்கும் பாதிப்பில்லை
Reviewed by Author
on
November 29, 2021
Rating:
No comments:
Post a Comment