தென்னாபிரிக்காவிலிருந்து நெதர்லாந்து வந்த விமானப்பயணிகளில் 13 பேருக்கு ஒமிக்ரோன்
ஞாயிற்றுக்கிழமை ஒமிக்ரோனினால் பாதிக்கப்பட்ட 13 பேரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ள நெதர்லாந்தின் பொதுசுகாதாரத்திற்கான தேசிய நிறுவகம் விசாரணைகள் இன்னமும் முடிவடையவில்லை என்பதால் மேலும் பலர் கண்டுபிடிக்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளது.
தென்னாபிரிக்காவிலிருந்து வந்தவர்களை உடனடியாக மருத்துவபரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நெதர்லாந்தின் சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட வகை வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் பலர் நெதர்லாந்தில் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேலும் ஏழு தென்னாபிரிக்க நாடுகளில் இருந்து நெதர்லாந்திற்கு வந்தவர்களை தொடர்புகொள்ளுவதற்கான முயற்சிகளை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னாபிரிக்காவிலிருந்து நெதர்லாந்து வந்த விமானப்பயணிகளில் 13 பேருக்கு ஒமிக்ரோன்
Reviewed by Author
on
November 29, 2021
Rating:
No comments:
Post a Comment