யாழ். பல்கலைக் கழகத்தில் தடைகளையும் மீறி ஒளிவீசிய கார்த்திகை தீபம்
இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் ஆன்மீகரீதியான செயற்பாடுகளை மேற்க் கொள்ளவும் தடை விதிப்பதா என மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு பல்கலைக்கழகத்திற்குள் சென்று கார்த்திகை விளக்கீட்டு தீபங்களை ஏற்றியுள்ளனர்.
கடந்த வருடம் கார்த்திகை தீபம் ஏற்றியதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலைக் கழகத்தில் தடைகளையும் மீறி ஒளிவீசிய கார்த்திகை தீபம்
Reviewed by Author
on
November 18, 2021
Rating:
No comments:
Post a Comment