மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஆறுமுக நாவலர் குரு பூஜை.
இதன் போது நந்திக் கொடி ஏற்றப்பட்டு ஆறுமுக நாவலர் குருபூஜை நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதோடு ஆறுமுகநாவலருக்கு விசேட பூஜை இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
-குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி ஆ.ஜீவிதா,திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவசிறி கருணானந்தக் குருக்கள் உட்பட மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஆறுமுக நாவலர் குரு பூஜை.
Reviewed by Author
on
November 27, 2021
Rating:

No comments:
Post a Comment