அண்மைய செய்திகள்

recent
-

கிண்ணியா படகு விபத்து - மீட்புப் பணிகள் தொடர்கின்றன

திருகோணமலை குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் 4 பேர் உட்பட 6 பேர் பலியானதுடன் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் நால்வர் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. 

படகின் கொள்ளவை மீறி பயணிகளை ஏற்றிச்சென்றமையாலேயே விபத்து சம்பவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 




கிண்ணியா படகு விபத்து - மீட்புப் பணிகள் தொடர்கின்றன Reviewed by Author on November 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.