மூதூரில் மிதிவெடி வெடித்ததில் சிறுவன் பலி
இக்பால் நகர் பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவனே இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிறுவனின் சடலம் தோப்பூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மூதூரில் மிதிவெடி வெடித்ததில் சிறுவன் பலி
Reviewed by Author
on
December 12, 2021
Rating:
No comments:
Post a Comment