தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் பலி
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 425 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 545,051 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 572,188 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் பலி
Reviewed by Author
on
December 12, 2021
Rating:
No comments:
Post a Comment