கிளிநொச்சியில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு! கொலையாளி வழங்கிய பரபரப்பு வாக்கு மூலம்
கொலையாளி மற்றுமொரு நபரின் உதவியுடன், மோட்டார் சைக்கிளில் சடலத்தை எடுத்து சென்று வீசியதாக குறித்த இளைஞன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கிளிநொச்சி - அம்பாள்கும் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன. சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு! கொலையாளி வழங்கிய பரபரப்பு வாக்கு மூலம்
Reviewed by Author
on
December 28, 2021
Rating:
No comments:
Post a Comment