அண்மைய செய்திகள்

recent
-

சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எச்சரிக்கை

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்களை பரிசோதிப்பதற்காக பொலிஸாரினால் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 2,910 ஆகும். 

முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை 2,640 ஆகும். இந்த வாகனங்களில் பயணித்த 7,285 பேரில் சுகாதார விதிமுறைகளை மீறிய 1,901 நபர்கள் எச்சரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எச்சரிக்கை Reviewed by Author on December 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.