உரம் என்ற பெயரில் அரசு எம்மை ஏமாற்றி விட்டதாக விவசாயிகள் வயலில்போராட்டம்
இந்த வயலை நம்பி எம்மால் அடகு வைத்த நகைகளை எப்படி மீட்கப்போகின்றோம் என தெரியவில்லை. இந்த சேதன உரம் என்னும் திரவ உரத்தினால் கால்களில் ஒருவகை கடி ஏற்படுவதோடு பன்றிகள் இந்த உரத்தின் மனத்திற்கு அதிக அளவில் படையெடுக்கின்றன. இதனால் பன்றிகள் நெல்லை சேதப்படுத்துகின்றது.
நெற்கதிர்கள் 150ற்கு மேற்பட்ட மணிகளை கொண்டு யூரியா விசுறிய நிலையில் காணப்பட்டபோதும். தற்போது 20மணிகளும் புதிர் மணியாகவே காணப்படுகின்றன.
எனவே விவசாய அமைச்சரே எமது இந்த அவலத்தை திரும்பி பார்த்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என அரசினால் வழங்கிய திரவ உரத்தை ஏந்தி வயலில் நின்றவாறு தெரிவித்தனர்.
உரம் என்ற பெயரில் அரசு எம்மை ஏமாற்றி விட்டதாக விவசாயிகள் வயலில்போராட்டம்
Reviewed by Author
on
December 22, 2021
Rating:
No comments:
Post a Comment