தனங்கிளப்பில் சடலமாக மீட்கப்பட்டவர் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் என தெரியவந்துள்ளது
கிராம சேவை உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து, இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர், உயிரிழந்து பல நாட்கள் கடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தனங்கிளப்பில் சடலமாக மீட்கப்பட்டவர் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் என தெரியவந்துள்ளது
Reviewed by Author
on
December 01, 2021
Rating:
No comments:
Post a Comment