மக்கள் சிரிப்பதற்கும், அழுவதற்கும் சில நாட்களுக்கு தடை- வடகொரியா அதிரடி உத்தரவு
மேலும், பொதுமக்கள் அனைவரும் எந்தவித கேளிக்கை, கொண்டாட்டங்களிலும் ஈடுபடக் கூடாது. வீடுகளில் யாராவது இறந்தாலும் கூட சத்தம் போட்டு அழக்கூடாது. இந்த உத்தரவை மீறுபவர்கள் குற்றவாளிகளாக கருதப் பட்டு உடனே கைது செய்யப்படுவர் எனத் தெரிவித் துள்ளது.
மக்கள் சிரிப்பதற்கும், அழுவதற்கும் சில நாட்களுக்கு தடை- வடகொரியா அதிரடி உத்தரவு
Reviewed by Author
on
December 18, 2021
Rating:
No comments:
Post a Comment