அண்மைய செய்திகள்

recent
-

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து: தந்தையும் 4 வயது மகளும் உயிரிழப்பு

தெற்கு அதிவேக வீதியின் களனிகம பகுதியை அண்மித்து காரொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மாத்தறையிலிருந்து கொட்டாவ வரை பயணித்த காரொன்றே, வீதியை விட்டு விலகி இன்று (15) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்த விபத்தில் 39 வயதான தந்தை மற்றும் 4 வயது மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த தாய் மற்றும் மற்றுமொரு பிள்ளை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து: தந்தையும் 4 வயது மகளும் உயிரிழப்பு Reviewed by Author on December 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.