அத்துமீறிய இந்திய மீனவர் ஊடுருவல் - மன்னாரில் இலங்கைக்கான சீனத் தூதர் வெளியிட்ட தகவல்
மன்னார் மாவட்ட நீரியல் வள திணைக்கள அலுவலகத்திற்குச் சென்ற சீன துாதுவர், மீனவர்களுக்கான வலைகள் மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்களை கையளித்துள்ளார்.
இந்த நிகழ்வின் பின்னர் சீன தூதுவரிடம், இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து ஊடகவியலாளர்களினால் கேள்வி தொடுக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த துாதுவர் வட பகுதி மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்குமிடையிலான அத்துமீறி மீன்பிடிப் பிரச்சினையினை இந்தியா தீர்த்து வைக்கும் என தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துமீறிய இந்திய மீனவர் ஊடுருவல் - மன்னாரில் இலங்கைக்கான சீனத் தூதர் வெளியிட்ட தகவல்
Reviewed by Author
on
December 17, 2021
Rating:
No comments:
Post a Comment