நாட்டின் சில பகுதிகளில் இன்று திடீர் மின்தடைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு!
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின்பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறு மின்துண்டிப்பு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்தமை காரணமாக நாடாளவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது
நாட்டின் சில பகுதிகளில் இன்று திடீர் மின்தடைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு!
Reviewed by Author
on
December 22, 2021
Rating:
No comments:
Post a Comment