அண்மைய செய்திகள்

recent
-

நாட்டின் சில பகுதிகளில் இன்று திடீர் மின்தடைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

 நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின்பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறு மின்துண்டிப்பு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்தமை காரணமாக நாடாளவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது

நாட்டின் சில பகுதிகளில் இன்று திடீர் மின்தடைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு! Reviewed by Author on December 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.