தனது நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்த இளைஞன்
குறித்த சம்பவம் தொடர்பில் இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்துள்ளார்.
குறித்த சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனது நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்த இளைஞன்
Reviewed by Author
on
December 17, 2021
Rating:
No comments:
Post a Comment