பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு - 3 பேர் உயிரிழப்பு; 20 பேர் படுகாயம்
இந்த நீதிமன்றத்தின் 3வது தளத்திலுள்ள கழிவறைக்குள் திடீரென பயங்கர வெடிசத்தம் கேட்டிருக்கிறது. இதனையடுத்து அது குண்டுவெடிப்பு என தெரியவந்துள்ளது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் சுமார் 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு - 3 பேர் உயிரிழப்பு; 20 பேர் படுகாயம்
Reviewed by Author
on
December 23, 2021
Rating:
No comments:
Post a Comment