இலங்கையைச் சேர்ந்த நபர் பாகிஸ்தானில் கும்பலால் அடித்துக்கொலை - உடலையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
கொல்லப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகின்றன.
இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார என்பவரே கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரும் கும்பலொன்று கோஷங்களை எழுப்பியவாறு காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
உடலை அவர்கள் எரிப்பதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
இந்தப் படுகொலைக்கான காரணம் என்னவென்பது குறித்து பொலிஸார் இதுவரையில் எதனையும் தெரிவிக்கவில்லை.
இலங்கையைச் சேர்ந்த நபர் பாகிஸ்தானில் கும்பலால் அடித்துக்கொலை - உடலையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
Reviewed by Author
on
December 03, 2021
Rating:
No comments:
Post a Comment