மன்னார் அடம்பனைச் சேர்ந்த கம்பிகளின் மொழி பிரேம் எழுதிய 'பொன்னான பரிசு' நூல் வைபவ ரீதியாக வெளியீட்டு வைப்பு.
இதன் போது கம்பிகளின் மொழி பிரேம் எழுதிய 'பொன்னான பரிசு' நூல் வெளியீட்டு விழா வைபவ ரீதியாக இடம் பெற்றது.
நூலாசிரியருடன் இணைந்து குறித்த நூலினை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் விருந்தினர்கள் இணைந்து வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைத்தனர்.
மன்னார் அடம்பனைச் சேர்ந்த கம்பிகளின் மொழி பிரேம் எழுதிய 'பொன்னான பரிசு' நூல் வைபவ ரீதியாக வெளியீட்டு வைப்பு.
Reviewed by Author
on
December 13, 2021
Rating:
No comments:
Post a Comment