உண்மையை காணவும் பேசவும் முன்னே வாருங்கள் சர்வ மதத்தலைவர்களுடனான விசேட கருத்து பகிர்வு நிகழ்வு மன்னாரில்
மத ரீதியான பிளவு மற்றும் இன மத முரண்பாடுகள் தொடர்பாக மதத்தலைவர்களின் நிலைப்பாடு மற்றும் அவர்களின் ஆலோசணைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக குறித்த விசேட கருத்தமர்வு மற்றும் விவாத நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது
பிரதேச ரீதியாக இடம் பெறும் சிலை உடைப்புக்கள், மத சின்னங்கள் புறக்கணிக்கப்படுகின்றமை, மத தலைவர்கள் மத்தியிலான முரண்பாடு,வெருப்பு பேச்சு,சமூக ஊடகங்களின் தற்போதைய நிலை போன்றவை தொடர்பான விடயங்களில் மத தலைவர்கள் மற்றும் சர்வமத குழுவினரின் வகிபாகம் தொடர்பாக பூரண தெளிவுபடுத்தல் குறித்த நிகழ்வின் ஊடாக பகிரப்பட்டது
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு மதங்களை சேர்ந்த மததைவர்கள்,அரச அதிகாரிகள்,ஊடகவியளாலர்கள் மற்றும் மன்னார் சர்வ மத குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்
உண்மையை காணவும் பேசவும் முன்னே வாருங்கள் சர்வ மதத்தலைவர்களுடனான விசேட கருத்து பகிர்வு நிகழ்வு மன்னாரில்
Reviewed by Author
on
January 24, 2022
Rating:
No comments:
Post a Comment