தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் முன்னெடுப்பு : சுகாதார அமைச்சர்
பொதுச் சுகாதார பரிசோதகர்களுடனான கலந்துரை யாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது மாகாண சபைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளை உரிய அமைச்சின் கீழ் கையகப்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது.
நாளாந்தம் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளி களின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளை அரசாங்கம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் முன்னெடுப்பு : சுகாதார அமைச்சர்
Reviewed by Author
on
January 05, 2022
Rating:
No comments:
Post a Comment