நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள்
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 143 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 561,271 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 588,300 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள்
Reviewed by Author
on
January 04, 2022
Rating:
No comments:
Post a Comment