யாழில் மற்றுமொருவருக்கு மலேரியா; இதுவரை மூவருக்கு தொற்று
தென்னாபிரிக்காவிலிருந்து கடந்த வாரம் குறித்த நபர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (03) அவர் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் மூன்று பேருக்கு இதுவரை மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் மற்றுமொருவருக்கு மலேரியா; இதுவரை மூவருக்கு தொற்று
Reviewed by Author
on
January 04, 2022
Rating:
No comments:
Post a Comment