சாரதியின் கவனயீனத்தால் பறிபோன உயிர்
விபத்தில் படுகாயமடைந்த பெண் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 60 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சாரதியின் கவனயீனத்தால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சாரதியின் கவனயீனத்தால் பறிபோன உயிர்
Reviewed by Author
on
January 11, 2022
Rating:
No comments:
Post a Comment