மீனவர்களை மோதவைக்க இராஜதந்திர நடவடிக்கை: சபையில் டக்ளஸ், சார்ள்ஸ் கருத்து மோதல்!
அத்தோடு இதனை கண்டுகொள்ளாமல் பிரச்சினைக்கு தீர்வை காணாமல் இருப்பது இரு தரப்பையும் மோதவைக்கும் இராஜதந்திர முயற்சியா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
இராஜதந்திர நடவடிக்கை என்ற கருத்து அரசியல் உள்நோக்கத்தோடு எழுப்பப்பட்டது. கடந்த 5 வருட முண்டாட்சியில் நீங்கள் எதுவும் செய்யவில்லையே! எனவும், விரைவில் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் உறுதியளித்தார்.
மீனவர்களை மோதவைக்க இராஜதந்திர நடவடிக்கை: சபையில் டக்ளஸ், சார்ள்ஸ் கருத்து மோதல்!
Reviewed by Author
on
February 09, 2022
Rating:
No comments:
Post a Comment