கடலில் வைத்து தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்
மீனவர்கள் கடலில் விரித்திருந்த 300 கிலோ வலைகளை வெட்டி விட்டு விட்டு படகில் இருந்த கையடக்க தொலைபேசி ,கயிறு , டார்ச்லைட் உள்ளிட்ட பொருட்களை
எடுத்துச் சென்றுவிட்டனர்.
மீனவர்கள் வலையினை தேடி பார்த்து விட்டு வலை கிடைக்காததால் இன்று காலை 09.30மணிக்கு நாகை மாவட்டம் கோடிக்கரை சித்தர் கோவில் கடற்கரைக்கு வந்தடைந்தனர்.
தமிழ்ச் செல்வம் என்பவருக்கு பின்பக்கம் பலத்த உள்காயம் காரணமாக நடக்க முடியாமல் இருந்தவர் உட்பட மூவரையும்
108 ஆம்புலன்சை வரவழைத்து வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு. அனுப்பி வைக்கப்பட்டார்.
கடலில் வைத்து தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்
Reviewed by Author
on
March 30, 2022
Rating:

No comments:
Post a Comment