ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பிற்கு பேரணியாக வருகை தந்து, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று (15) மாலை ஆர்ப்பாட்த்தை முன்னெடுத்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், ‘நாடு நாசம் – நாட்டைக் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த எதிர்ப்பு பேரணியில் ஐக்கிய ஊழியர் சங்கம், ஐக்கிய மகளிர் அமைப்பு, சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்
Reviewed by Author
on
March 15, 2022
Rating:

No comments:
Post a Comment