அச்சுத்தாள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இரு பத்திரிகைகள் நாளை முதல் அச்சுப்பதிப்புகளை இடைநிறுத்துகின்றன
இலங்கையின் பல்வேறு கொள்கைகளைக் கொண்ட நாளிதழ்கள் விலைகள் அதிகரிப்பு காரணமாகவும் வெளிநாடுகளில் இருந்து அச்சுத்தாள்களை பெற்றுக்கொள்வதில் காணப்படும் நெருக்கடி காரணமாகவும் தங்கள் பக்கங்களை குறைத்துக்கொண்டுள்ளன.
இதே காரணங்களிற்காக பரீட்சைகளை ஒத்திவைக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறை காரணமாக மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அனைத்துவகையான விலைகளும் அதிகரித்துள்ளன.
பெப்ரவரியில் பணவீக்கம்17.5 வீதமாக காணப்பட்டது- ஐந்தாவது மாதமாக பணவீக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது.
எரிபொருளை பெறுவதற்காக வாகனங்களுடன் மக்கள் காத்திருக்கின்றனர்- நீண்டநேரம் காத்திருந்ததால் நால்வர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அச்சுத்தாள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இரு பத்திரிகைகள் நாளை முதல் அச்சுப்பதிப்புகளை இடைநிறுத்துகின்றன
Reviewed by Author
on
March 26, 2022
Rating:
Reviewed by Author
on
March 26, 2022
Rating:


No comments:
Post a Comment