அண்மைய செய்திகள்

recent
-

பெட்ரோல் விலையை 49 ரூபாவால் அதிகரித்தது லங்கா IOClo

இன்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் அனைத்து வகை பெற்றோல்களின் விலையையும் 49 ரூபாவினால் அதிகரிக்க லங்கா ஐஓசி தீர்மானித்துள்ளது. எனினும், டீசல் விலையில் மாற்றம் இல்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததே இந்த முடிவுக்கு காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலையை 49 ரூபாவால் அதிகரித்தது லங்கா IOClo Reviewed by Author on March 25, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.