நாளை (02) ஏழரை மணித்தியால மின்வெட்டு
E, T, U, V, W வலயங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 8.30 வரை இரண்டரை மணித்தியால மின்வெட்டும் F, P, Q, R, S வலயங்களுக்கு இரவு 8.30 முதல் 11 மணி வரை இரண்டரை மணித்தியால மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
எவ்வாறாயினும், அதிக கேள்வி நிலவும் இரவு வேளைகளில், தேவை ஏற்படின் திட்டமிடப்படாத வகையில் 30 நிமிட மின்துண்டிப்பு அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாளை (02) ஏழரை மணித்தியால மின்வெட்டு
Reviewed by Author
on
March 01, 2022
Rating:
No comments:
Post a Comment