எல்லேவல நீர்வீழ்ச்சியில் மூழ்கிய அட்டாளைச்சேனை இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்பு
இதன்போது இருவரும் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் இன்று மாலை இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
21 மற்றும் 22 வயதான இரண்டு இளைஞர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
எல்லேவல நீர்வீழ்ச்சியில் மூழ்கிய அட்டாளைச்சேனை இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்பு
Reviewed by Author
on
March 01, 2022
Rating:
No comments:
Post a Comment