முல்லைத்தீவில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் களநிலவரம் தொடர்பான விசேட கலந்துரையாடல்!
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா, பிரதேச செயலாளர்கள், கூட்டுறவு உதவி ஆணையாளர், முல்லைத்தீவு மாவட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமையாளர், மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட கமநலஅபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள உதவிப்பணிப்பாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், மாவட்ட பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், மாவட்டத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் களநிலவரம் தொடர்பான விசேட கலந்துரையாடல்!
Reviewed by Author
on
March 25, 2022
Rating:
Reviewed by Author
on
March 25, 2022
Rating:











No comments:
Post a Comment