கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முற்றுகை!
தருமபுரம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, 15 பெரல் கோடா, 65 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முற்றுகை!
Reviewed by Author
on
March 15, 2022
Rating:

No comments:
Post a Comment