3 ஆம் திகதி முதல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது; 5 ஆம் திகதி முதல் மின்வெட்டு இல்லை – காமினி லொக்குகே
அதற்கமைய, நாளை முதல் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.
எரிபொருளுக்கு செலுத்த தேவையான டொலரை பெற்றுக்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும், நிதி அமைச்சு மற்றும் துறைசார் நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே சுட்டிக்காட்டினார்.
3 ஆம் திகதி முதல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது; 5 ஆம் திகதி முதல் மின்வெட்டு இல்லை – காமினி லொக்குகே
Reviewed by Author
on
March 02, 2022
Rating:
No comments:
Post a Comment