மாயமான இளைஞர் கை,கால் கட்டிய நிலையில் மீட்பு – யாழில் கொடூரம்
அவரது உறவினர்கள் இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேவேளை,கடந்த 12 ஆம் திகதி இந்த இளைஞரின் வீட்டுக்கு வந்த இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
அதில் இளைஞரின் தந்தை காயமடைந்த நிலையில்,தற்போதும் யாழ்ப்பாணம் போதனா மறுத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞன் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இளைஞரின் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னரே முழுமையான தகவல்களைத் தெரிவிக்க முடியும் என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாயமான இளைஞர் கை,கால் கட்டிய நிலையில் மீட்பு – யாழில் கொடூரம்
Reviewed by Author
on
March 31, 2022
Rating:

No comments:
Post a Comment