மன்னாரில் கடும் மழை-மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.
மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது.மேலும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு,பல வீடுகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் கடும் மழை-மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.
Reviewed by Author
on
April 11, 2022
Rating:

No comments:
Post a Comment