போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த பொலிஸ் அதிகாரி கைது..!
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நாளை நான் இந்த பதவியில் இருக்கமாட்டேன், இன்று நான் இங்கு வந்துள்ளேன். என்னைப் போல முதுகெழும்பு உள்ள நாட்டின் நெருக்கடி நிலைமையை புரிந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகள் இங்கு வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குறித்த அதிகாரியை தற்போது பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த பொலிஸ் அதிகாரி கைது..!
Reviewed by Author
on
April 14, 2022
Rating:

No comments:
Post a Comment