அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இடம் பெற்ற புனித வியாழன் திருப்பலி.

புனித வியாழன் திருப்பலி மற்றும் ஆராதனை இன்றைய தினம் (14) வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் ஆலய பங்குதந்தை எஸ். ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

 இதன் போது இறைவார்த்தை வழிபாடு, பாதம் கழுவும் சடங்கு, நற்கருணை வழிபாடு, நற்கருணை இட மாற்று பவனி ஆகியவை இடம் பெற்றது. இதன் போது குறித்த கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது










மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இடம் பெற்ற புனித வியாழன் திருப்பலி. Reviewed by Author on April 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.