அண்மைய செய்திகள்

recent
-

களனி பல்கலைகழக மாணவர்களை தாக்கிய பொதுஜனபெரமுன பிரதேசசபை உறுப்பினர் கைது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த களனி பல்கலைகழக மாணவர்களை தாக்கிய –ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் துமிந்த பெரேரா கைதுசெய்யப்பட்டுள்ளார். 

துமிந்த பெரேரா நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டவேளை பலர் சட்டத்தரணிகள் மாணவர்கள் சார்பில் இலவசமாக ஆஜராகினர். நேற்று கிரிபத்கொடவில் களனி பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை அப்பகுதிக்கு சென்ற துமிந்த பெரேரா மாணவர்கள் உருவாக்கிய பதாகையொன்றை சேதப்படுத்தினார் பின்னர் அவர் மாணவர்களை தாக்கினார்


களனி பல்கலைகழக மாணவர்களை தாக்கிய பொதுஜனபெரமுன பிரதேசசபை உறுப்பினர் கைது Reviewed by Author on April 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.