226 பேர் 21 மில்லியன் மக்களின் நாட்டை அழித்துவிட்டனர்- குமார் சங்கக்கார
இந்த நாட்டு மக்களிற்கு அவர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு உடனடி தீர்வு அவசியம் என தெரிவித்துள்ள குமார் சங்கக்கார நெருக்கடியான தருணங்களில் மாத்திரம் ஐக்கியப்படாத- மாறாக நெருக்கடியிலிருந்து பாடங்களை கற்று இனமத பேதங்கள் காணப்படாத நாட்டை உருவாக்குவது குறித்தே எதிர்பார்ப்பை கொண்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் முதுகில் ஊழலுக்கும் குடு;ம்ப வம்சங்களை கட்டியெழுப்புவதற்கும் இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
226 பேர் 21 மில்லியன் மக்களின் நாட்டை அழித்துவிட்டனர்- குமார் சங்கக்கார
Reviewed by Author
on
April 11, 2022
Rating:

No comments:
Post a Comment