அண்மைய செய்திகள்

recent
-

"வியவசாய 2022" விற்பனை மற்றும் அறிவுசார் கண்காட்சியில் முல்லை மாவட்ட இரு தொழில் முயற்சியாளர்கள் பங்கேற்பு!

சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் ஏப்ரல் மாதம் 01ம், 02ம் மற்றும் 04ம் திகதிகளில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட சிறந்த உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான கண்காட்சியில் முல்லைத்தீவு மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் புதுக்குடியிருப்பு மற்றும் துணுக்காய் பிரதேச செயலகர் பிரிவுகளைச் சேர்ந்த இரு தொழில்முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளுடன் பங்குபற்றியிருந்தனர். 

 புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியினைச் சேர்ந்த k.மறுனா பனைசார் உணவு மற்றும் கைவினை பொருட்களுடனும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மல்லாவி வைத்தியசாலை முன்வீதி பகுதியினைச் சேர்ந்த j.சுதாநந்தன் அரைக்கும் உற்பத்தி பொருட்களுடன் இவ்வாறு குறித்த கண்காட்சியில் பங்குபற்றியவர்களாவார்.
சண்முகம் தவசீலன்
2022.04.06








"வியவசாய 2022" விற்பனை மற்றும் அறிவுசார் கண்காட்சியில் முல்லை மாவட்ட இரு தொழில் முயற்சியாளர்கள் பங்கேற்பு! Reviewed by Author on April 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.