அண்மைய செய்திகள்

recent
-

ஆடை தொழிற்சாலையில் உணவு விசமடைந்ததால் 325 பேர் வைத்தியசாலையில் அனுமதி

​கொக்கலை ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் உணவு விசமடைந்தமையால் 325 பேர் காலி – கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(20) காலை அனுமதிக்கப்பட்டவர்களில் 16 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஷெல்டன் பெரேரா குறிப்பிட்டார். வாந்தி, தலைச்சுற்று, வயிற்றுவலி உள்ளிட்ட நோய் அறிகுறிகளுடன் குறித்த நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆடை தொழிற்சாலையில் உணவு விசமடைந்ததால் 325 பேர் வைத்தியசாலையில் அனுமதி Reviewed by Author on April 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.