சிறப்புற இடம்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய மஞ்சம்
பங்குனித் திங்களின் இறுதி திங்களான நேற்றைய நாளிலே ஆலயத்திலேயே விசேட வழிபாடுகள் இடம்பெற்றதோடு நேற்று மாலை ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளின் பின்னர் அம்மன்எழுந்தருளி உள் வீதி வலம் வந்து வெளிவீதியிலே
மஞ்சத்தில் உலா வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தமையினையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது
சிறப்புற இடம்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய மஞ்சம்
Reviewed by Author
on
April 12, 2022
Rating:

No comments:
Post a Comment